வழக்கு பதிவு செய்தும் இதுவரை நடவடிக்கை எதுவும் இல்லாததாலும், துணை முதல்வரை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி கல்லூரி மாணவ மாணவியர் கல்லூரியில் இருந்து வெளியேறி போராட்டம் நடத்தினர்.
கல்லூரியின் கேட் மூடப்பட்டிருந்ததால் பூட்டை உடைத்து வெளியேறிய கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது போலீசார் சமாதானம் செய்தனர். இதனால் வேலூரில் பரபரப்பான சூழல் நிலவியது.