வேலூர் கோட்டை கோயிலில் பிரதோஷ பூஜை

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு இன்று அதிகார நந்திபகவானுக்கு பால், தயிர், தேன், பன்னீர் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வில்வ இலைகள் அருகம்புல் மலர்களால் மாலைகள் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனைகளும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி