தொடர்ந்து என்னிடம் ரூ. 12 லட்சத்தை பெற்றுக் கொண்டார். ஆனால் அவர் வீட்டை கட்டி எனக்கு தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே அவரிடமிருந்து வீடு அல்லது பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
திருப்பத்துார் டவுன்
வேலூர்: நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்ற தொழிலாளி சேற்றில் சிக்கி பரிதாபம்