ஆர்ப்பாட்டத்தின் போது அண்ணாமலையின் உருவ பொம்மையை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து, காலால் பொம்மையை உதைத்தனர்.
அப்போது உருவ பொம்மை கொழுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் போலீசார் கொழுந்து விட்டு எரிந்த உருவ பொம்மையை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.