இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வேலூர் வனக்காப்பாளர், கலெக்டர் அலுவலகம் சென்று ஆமையை பெற்று வேலூர் கோட்டைமலை காப்புக்காட்டில் உள்ள நீர்நிலையில் விட்டார். பிறந்து 6 மாதங்களே ஆன ஆமை குஞ்சு என்றும், நீரில் அது நன்றாக நீந்தி சென்றது எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
தவெக நிர்வாகி மீண்டும் மாமூல் வேட்டை.. நயினார் நாகேந்திரன் கண்டனம்