இதைக்கண்ட குடும்பத்தினர் அவரை உடனடியாக சிகிச்சைக்காக அதே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கிஷன்ராஜ் மகதோவை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் மருத்துவமனைக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஆஸ்திரேலியா முதலிடம், நியூசிலாந்து முன்னேற்றம்