அப்போது அங்கு நின்றிருந்த பிச்சனூர் காளியம்மன்பட்டி ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த மோகன் (வயது 38), போஸ்பேட்டை ஆண்டியப்பன் தெருவை சேர்ந்த இளங்கோ (40) ஆகியோரை பிடித்து சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்துார் டவுன்
வேலூர்: நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்ற தொழிலாளி சேற்றில் சிக்கி பரிதாபம்