வேலூர் மாவட்டம் காட்பாடியில், வீட்டைப் பூட்டிவிட்டு தாய் வீட்டிற்குச் சென்ற மதன் என்பவரின் வீட்டில், மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 15 பவுன் நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.