அந்த மனுவில் கடந்த 40 ஆண்டுகாலமாக அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சாலை வசதி இல்லாமல் அடிப்படை கட்டமைப்பு இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அதனைக் கருத்தில் கொண்டு அப்பகுதிக்கு சாலை அமைத்துத் தரவேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்