பின்னர் சுப்பிரமணிய சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் பக்தர்கள் அலங்குத்தி அந்தரத்தில் தொங்கியபடி வந்து மாலை அணிவித்தல், சீர்வரிசை ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி - வள்ளி, தேவசேனா திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?