மேலும் விவசாயத்திற்கும் தண்ணீரை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியில் தனியார் பள்ளி, விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஒட்டி நாட்றம்பள்ளி திமுக ஒன்றிய கவுன்சிலர் செந்தில்குமார் என்பவர் தார் பிளாண்ட் அமைப்பதற்காக கனரக வாகனங்கள் மூலம் மிஷின்களை கொண்டு வந்து தார் பிளாண்ட் அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் விவசாயத்திற்கும் பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் அமைக்கப்படும் தார் பிளாண்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாணியம்பாடி மாவட்ட சுற்றுசூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தனர்.
கண்டித்த பள்ளி ஆசிரியர்கள்.. துப்பாக்கியுடன் மிரட்டிய மாணவர்