தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் வீட்டில் பதுங்கி இருந்த பச்சை நிறம் பாம்பை லாவகமாக பிடித்து சென்றனர். இதனை தொடர்ந்து வீட்டில் உள்ளவர்கள் நிம்மதி அடைந்தனர்.
நெல்லையப்பர் கோயில் தேர் ஓடும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு