திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி விண்ணமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையே சுமார் (40) வயது மதிக்கத்தக்க நபர் இது ஒரு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்தவர் யார்? எந்த பகுதியை சார்ந்தவர்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்