அப்போது பெருமாள்பேட்டை கடந்து செல்லும்போது பின் தொடர்ந்து வந்த கார் இருசக்கர வாகனத்தில் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த முஹம்மத் ஷஹேப் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் 2 பேர் அவரை தாக்கி கழுத்தில் இருந்த பணப்பையை பறித்துக்கொண்டு காரில் தப்பிச்சென்றனர். முஹம்மத் ஷஹேப் கூக்குரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் சம்பவம் குறித்து நகர காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்குள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
திருப்பத்துார் டவுன்
திருப்பத்தூர்: சொத்து தகராறு.. தாயை கொன்ற மகள்