திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ராட்ச மங்கலம் பகுதியை சார்ந்தவர்ராட்சமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் மனைவி சாவித்திரி 26 கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த சாவித்திரி சாப்பிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைஇதனைப் பார்த்த குடும்பத்தினர் உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர்சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியாதனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சாவித்திரி பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்துஉயிரிழந்தார். இதுகுறித்து கிராமிய போலீசார் வழக்குவழக்குப் பதிவு செய்து விசாரணை கொண்டுநடத்தி வருகின்றனர்.