நிகழ்ச்சிக்கு கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கி உறுதிமொழியை வாசிக்க அனைத்து அதிகாரிகளும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாணியம்பாடி
குடியாத்தம்: மக்கள் சாலைமறியல் போராட்டம்