இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் முனுசாமி, சந்தோஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சாந்தகுமார் ஆகியோர் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பின்னர் இஸ்லாமியர்கள் வழிபாடு செய்து இத்தார் நோன்பு முடிந்த பிறகு பிரியாணி வழங்கப்பட்டது.
தஞ்சையில் 247 கிலோ கஞ்சா, போதைப்பொருட்கள் அழிப்பு