அப்போது அங்கிருந்த ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்ட நிலையிலும் உள்ளே இருந்த சிசிடிவி கேமராவையும் உடைத்து குப்பையில் போட்டு சென்றுள்ள நிலையில் ரொக்கப்பணம் ஏதும் கொள்ளையடிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து அக்கம் பக்கத்தில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விஜய் தொண்டர்களால் தாமதமாக தொடங்கிய திருப்பலி