இந்த நிலையில் உமாராணியின் 9 வயது குழந்தை இன்று சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அருகே உள்ள சண்முகம் என்பவரின் வீட்டின் அருகில் நெல்லிக்காய் மரத்தில் நெல்லிக்காய் பறிப்பதற்காக சிறுமி சென்றுள்ளார். அதனை பார்த்த முதியவர் அந்த சிறுமிக்கு லட்சுமி தருவதாக கூறி வீட்டிற்குள் அழைத்துள்ளார். அதன்பின் சிறுமி வீட்டிற்குள் வந்ததும் வீட்டின் கதவை மூடிவிட்டு அந்த சிறுமியிடம் முதியவர் சண்முகம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்போது சிறுமி கத்தி கூச்சலிடவே முதியவர் கதவை திறந்துவிட்டார். அதன்பின் பயந்து போன சிறுமி உடனடியாக ஓடிப்போய் உமாராணியிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சண்முகம் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை டவுன்
வேலூர்: டைஞாயிறு விழாவில் தள்ளுமுள்ளு.. பதற்றம்