இந்த நிலையில் முருகன் தனது முதல் மனைவியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் அமைதியாக இருந்துள்ளனர். இந்த நிலையில் கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் மேலும் அடையாளம் தெரியாத சடலம் இருப்பதாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கந்திலி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் இது குறித்து திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் உடலை மீட்டனர். அழுகிய நிலையில் இருந்த உடலை பார்த்து கணவர் முருகன் கத்தி கதறி அழுதார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்