இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில் பூட்டி கிடக்கும் கழிப்பிடத்தை திறந்து புதர் மண்டி கிடக்கும் செடி, கொடிகளை அகற்ற துறை சார்ந்த அதிகாரிகள் முன்வர வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கட்டிடம் வீணாக கிடைப்பதை விட மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றனர்.
திருப்பத்துார் டவுன்
வேலூர்: நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்ற தொழிலாளி சேற்றில் சிக்கி பரிதாபம்