இந்நிலையில் சிறிய மலை ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் 56 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ளது. முதல் கட்டமாக கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள தற்கான பாலாலயம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கலச பூஜை, யாக பூஜை செய்து பாலாலயம் நடைபெற்றது. உதவி ஆணையர் ராஜா மற்றும் கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர்.
அதிமுகவில் இன்று முதல் விருப்ப மனு