இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்திற்கே சென்று அவர்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு விசாரித்தார். அவர்களுடன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் உடன் இருந்தார்.
நாளை தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறாரா விஜய்?