அவர்களை ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பொதுமக்களில் சிலர், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவனை நேரில் சந்தித்து டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கூறி கோரிக்கை மனுவை வழங்கினர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்