இந்தநிலையில் வேலு (40), அவரது மகன் இளங்கோவன் (25) ஆகிய இருவரும் செல்வராணியிடம் சொத்து கேட்டு பிரச்சினை செய்ததில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வேலு. அவரது மகன் இளங்கோவன் இருவரும் கட்டையால் செல்வராணியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வாலாஜாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலு, இளங்கோவன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் விஜய் பரப்புரைக்கு அனுமதி வழங்கிய காவல்துறை