அதைத்தொடர்ந்து போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஏரியில் பிணமாக கிடந்தது ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிராமன் பார்த்தி (வயது 38) என்பது தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்