அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ மோதியதில் தூக்கி வீசப்பட்ட பிரபாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
நியூயார்க் நகரில் பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போன்ற ரம்மியமான காட்சி