அப்போது ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அஜய்ராம், ஆகாஷ் குமார், ரவீந்திர குமார், டியோ சரண்குமார், நவீன் குமார், திலீப் குமார், விஜயராம், பீகாரை சேர்ந்த சந்தோஷ் பிரசாத் ஆகிய 8 பேர் 3 பைகளில் 20 கிலோ கஞ்சா கடத்தியதை கண்டுபிடித்து அவர்களை கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி