அந்த வகையில் இரவு வேளையில் குடியாத்தம் நகராட்சி, பிச்சனூர்பேட்டை மற்றும் புவனேஸ்வரிபேட்டை மற்றும் சீவூர் ஊராட்சி, கள்ளூர் ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி ஆய்வு மேற்கொண்டார். தற்போது முன்னேற்பாடுகள் மற்றும் பல சூழல் குறித்து அதிகாரிகளிடம் ஆட்சியர் கேட்டறிந்தார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்