தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது. முகாமில் 40-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் 10, 12, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் கலந்துகொள்ளலாம். தனியார்துறை பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்துார் டவுன்
வேலூர்: நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்ற தொழிலாளி சேற்றில் சிக்கி பரிதாபம்