இது குறித்து குடியாத்தம் தீயணைப்புத் துரையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர், பொதுமக்கள் உதவியுடன் சுமார் ஒரு மணி நேரம் போராடி செப்டிக் டேங்க் குழியில் விழுந்த மாட்டை பத்திரமாக மீட்டனர். இதனால் பாண்டியன் நகர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
ராணிப்பேட்டை டவுன்
வேலூர்: நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்ற தொழிலாளி சேற்றில் சிக்கி பரிதாபம்