கொலை குறித்து பரதராமி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்தனர். கைதான அவர் மீது பல வழக்குகள் உள்ளன. தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் மகேந்திரனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு எஸ்பி மதிவாணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மகேந்திரனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டார்.
திருப்பத்துார் டவுன்
வேலூர்: நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்ற தொழிலாளி சேற்றில் சிக்கி பரிதாபம்