அப்போது, கர்நாடகா பதிவு எண் கொண்ட சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் 12 கிலோ கஞ்சா கடத்திவரப்பட்டது தெரியவந்தது. மேலும் கஞ்சாவை கடத்தி வந்த குடியாத்தம் பகுதியை சேர்ந்த குடியரசன் (24), கோகுல்குமார் ( 26), மாதேஷ் (21) மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன்( 23) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர்.
திருப்பத்துார் டவுன்
வேலூர்: நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்ற தொழிலாளி சேற்றில் சிக்கி பரிதாபம்