அதேபோல் சதீஷ் மதுகுடித்துவிட்டு வந்துள்ளார். அப்போது, ஏன் தினமும் குடித்துவிட்டு வந்து சண்டை போடுகிறாய் என்று கணவனை, மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சதீஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து கவுரி போலீசில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவெக நிர்வாகி மீண்டும் மாமூல் வேட்டை.. நயினார் நாகேந்திரன் கண்டனம்