பிறகு சொந்த ஊர் லத்தேரிக்கு வந்த ராணுவ வீரருக்கு, அவருடைய கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து மேளத்தாலங்களுடன் பட்டாசு வெடித்து ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர். ஓய்வு பெற்று வீட்டுக்கு வந்த ராணுவ வீரரை அவருடைய மனைவி கண்ணீருடன் கட்டி அணைத்து வரவேற்றபோது ராணுவ தொப்பியை மனைவிக்கு அணிவித்து ஆறுதல் கூறினார். அதைத்தொடர்ந்து அவருடைய அம்மாவுக்கும் தொப்பி அணிவித்து காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
தோல்வியுடன் ஓய்வு பெற்றார் WWE ஜாம்பவான் ஜான்சீனா