இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற குடியாத்தம் வனத்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுத்தை தாக்கி கன்று குட்டி, ஆடுகள், கோழிகள் உள்ளிட்டவை அடுத்தடுத்து பலியாகி வருவது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வனத்துறையினர் விரைந்து சிறுத்தை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.