அதில் அவர்கள் காட்பாடியை சேர்ந்த சுந்தர் (வயது 42), திருவலத்தை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் (62), சேர்க்காடு பகுதியை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் (68), திருவண்ணாமலை மாவட்டம் திருவழிநல்லூர் பகுதியை சேர்ந்த தாமோதரன் (47) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,500, செல்போன் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆற்காடு
ராணிப்பேட்டை அருகே மண் திருட்டு -பாஜக புகார்!