அப்போழுது விரிஞ்சிபுரம் அடுத்த மேல்மொனாவூர் அருகே சென்று கொண்டிருந்தபோழுது டாட்டா ஏசி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து விரிஞ்சிபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகில் சிறைச்சாலை இல்லாத நாடு எது தெரியுமா..?