இதில் தூக்கிவீசப்பட்ட ராகுல் சிகிச்சைக்காக குடியாத்தம் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லும் வழியில் இறந்துவிட்டார். அவருடன் வந்த உறவினர் ராஜா (65) லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். இதுகுறித்து, கே. வி. குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.
மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கணவர் தற்கொலை