அவருக்கு வேண்டுமானால் லாபமாக இருக்கலாம். ஆகவே, கவர்னர் ஒரு அரசியல் வாதியாக செயல்படுகிறார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்". அண்ணாமலை உங்களுக்கு ரிட்டயர்மென்ட் கொடுக்க வேண்டும் என்று பேசியுள்ளாரே, "அவருடைய நல்ல எண்ணத்திற்கு நன்றி. பொதுவாக அவர் என்னைப் பற்றி எப்போதும் பேச மாட்டார். இப்போது என்னவோ அவர் பேசியிருக்கிறார் ஆனால் அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்," என்றார்.
ஆற்காடு
ராணிப்பேட்டை அருகே மண் திருட்டு -பாஜக புகார்!