இதில் 2009-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதிக்கு பின்னர் பிறந்தவர்கள் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்கும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் தங்கள் பள்ளி சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் போட்டியில் பங்கேற்க அனுமதி இல்லை. இந்த தகவலை வேலூர் மாவட்ட கூடைப்பந்து தலைவர் கனக ராஜ் தெரிவித்துள்ளார்.
நெல்லையப்பர் கோயில் தேர் ஓடும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு