இந்த யானை அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ், பழனி ஆகியோரின் நிலங்களில் அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ள விவசாய நெற்பயிர்களை மிதித்து சேதப்படுத்தி உள்ளது. வனத்துறையினர் அங்கு சென்று, மேளங்கள் அடித்தும், பட்டாசு வெடித்தும் விரட்டியடித்தனர். இதைத் தொடர்ந்து வனத்துறையினர், கே. வி. குப்பம் வருவாய் துறையினர் விவசாய நிலங்களுக்குச் சென்று, சேதமான பயிர்களைப் பார்வையிட்டு பாதிப்பின் அளவு குறித்து மதிப்பீடு செய்தனர்.
தவெக நிர்வாகி மீண்டும் மாமூல் வேட்டை.. நயினார் நாகேந்திரன் கண்டனம்