அதில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதம் ரைட்டா (வயது 49) என்பதும், ஒடிசாவில் இருந்து கஞ்சா வாங்கி ரயில், பேருந்து மூலம் சேலத்துக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார், அவரை வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
பிஎஃப் பணம் இனி தானாகவே வங்கிக்கு வரும்