வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை திமுக அரசு உறுதி செய்ய தவறியதாக கூறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.