திமிரி சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (14. 02. 2025) மேற்கொள்ளப்பட உள்ளதால் விளாப்பாக்கம், சாத்தூர், ஆனைமல்லூர், வளையத்தூர், பாளையம், காவனூர் மற்றும் திமிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்னிறுத்தம் செய்யப்பட உள்ளதாக மின்வாரியத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி