இந்த சோதனையில் ஜோலார்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய ஜோலார்பேட்டை பகுதியில் வெங்கடேசன் (வயது 66) என்பவர் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 9 கிலோ போதை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ஜோலார்பேட்டை காவல் துறையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இஸ்ரேல் - எகிப்து இயற்கை எரிவாயு ஒப்பந்தம் போடப்பட்டது