இந்த நிலையில் நேற்று சாரதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த திமிரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை டவுன்
வேலூர்: டைஞாயிறு விழாவில் தள்ளுமுள்ளு.. பதற்றம்