வேலூர்: லாரி டிரைவர் திடீர் பலி

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ் (வயது 23), லாரி டிரைவர். அதே ஊரில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவுக்கு சென்ற ஹரீசுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை ஆற்காடு அரசு மருத்துவம னைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் இது குறித்த புகாரின்பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி