கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்துகொண்டு, பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி, பணிகளைக் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். இதில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் மாணிக்கம், தெற்கு ஒன்றியச் செயலாளர் ஓச்சேரி எம். பாலாஜி, பேரூர் செயலாளர் நரசிம்மன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி ஊழியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? பிரியங்கா காந்தி கேள்வி