அதில் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் (வயது 25), வாணியம்பாடி உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த காட்வின் மோசஸ் (33) என்பதும், இருவரும் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 பவுன் நகை, வெள்ளி கொலுசு மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் தீவிரம்